திருக்குற்றால குறவஞ்சியும் திரைப்படப் பாடல்களும்
இதை உரக்க படிக்கும் போது மனதில் வந்து போன திரைப்பட பாடல் வரிகள்:
#1.
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
#2.
காதலன் படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியிருப்பார். பாடலுக்கும் காட்சிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை, ஆனாலும் கேட்டு ரசிக்கவைக்கும் பாடல்.
#3.
இடை சங்கதம் என்று [வசந்தவல்லி பந்தடித்தல் ]
இடையா அது இடையா அது இல்லாதது போல் இருக்குது
#4.
முனிபரவும் இனியானோ-வேத
அன்பே நீயென்ன அந்த கண்ணனோ மன்னனோ; தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
#5.
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை
#6.
பெண்மைகண்டுங் காயலாமோ வெண்ணிலாவே; [வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்]
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ, நீ என்னைப் போல் பெண்ணல்லவோ.
#7.
இதை உரக்க படிக்கும் போது மனதில் வந்து போன திரைப்பட பாடல் வரிகள்:
#1.
கண்ணுக்குத் கண்ணிணை சொல்லத் திரிகூடக் கண்ணுதலைப் பார்வையால் வெல்லப் | |
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி பேடையன்னம் போலவே வந்தாள். [வசந்தவல்லி வருதல்] |
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
#2.
இந்திரை யோஇவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி
வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்தஒய் யாரிபொற்
பந்துகொண் டாடினளே.
[வசந்தவல்லி பந்தடித்தல் ]மோகினியோ மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி
வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்தஒய் யாரிபொற்
பந்துகொண் டாடினளே.
காதலன் படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியிருப்பார். பாடலுக்கும் காட்சிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை, ஆனாலும் கேட்டு ரசிக்கவைக்கும் பாடல்.
#3.
இடை சங்கதம் என்று [வசந்தவல்லி பந்தடித்தல் ]
இடையா அது இடையா அது இல்லாதது போல் இருக்குது
#4.
முனிபரவும் இனியானோ-வேத
முழுப்பலவின் கனிதானோ
கனியில்வைத்த செந்தேனோ-பெண்கள்
கருத்துருக்க வந்தானோ
தினகரன்போற் சிவப்பழகும்-அவன்
திருமிடற்றிற் கறுப்பழகும்
பனகமணி இருகாதும்-கண்டால்
பாவையுந்தான் உருகாதோ;
அன்பே நீயென்ன அந்த கண்ணனோ மன்னனோ; தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
#5.
தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்
|
|
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே
|
|
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்
|
|
பெண்மைகண்டுங் காயலாமோ வெண்ணிலாவே; [வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்]
|
#6.
பெண்மைகண்டுங் காயலாமோ வெண்ணிலாவே; [வசந்தவல்லி நிலவைப் பழித்துரைத்தல்]
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ, நீ என்னைப் போல் பெண்ணல்லவோ.
#7.
வல்லைநிகர்முலை இல்லைஎனும்இடை
வில்லை அனநுதல் முல்லைபொருநகை
வல்லிஎனஒரு கொல்லி மலைதனில்
வல்லிஅவளினும் மெல்லி இவள்என
ஒல்லி வடகன டில்லி வரைபுகழ்
புல்லி வருகுறி சொல்லி மதுரித
நல்ல பனிமலை வல்லி குழல்மொழிச்
செல்வி புணர்பவர் கல்வி மலைக்குற; (வஞ்சி) [குறிசொல்லும் குறத்தி வருதல்]
ஒல்லி பெல்லி :) :)
#8.
வளமைபெறுஞ் சதுரயுகம் கிழமைபோல் வழங்கும் (குறத்தி வசந்தவல்லிக்குத் தலமகிமை கூறுதல்)
ஒருகணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ (இப்பாடலில் நான்கு யுகங்கள் கூட நான்கு நாட்கள் போல இருக்குமாம், நாள் கழியவில்லையே என்று வெறுப்புத் தோன்றாது, இன்பமாக இருக்குமாம்)
#9.
காமனார் தமக்கும்இவர் மாமனார் அம்மே! (குறத்தி, திரிகூடநாதர் கினைச்சிறப்புக் கூறுதல்)
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசு
Spinning Rods - Stainless Steel - TitsaniumArt
பதிலளிநீக்குStainless Steel nano titanium by babyliss pro Rods. Stainless steel rods come titanium knife in the form of ceramic vs titanium a 10-piece or 10-piece model. titanium vs stainless steel This includes a pair of rods. Stainless Steel titanium tv alternative Rods.