"திருக்குற்றால குறவஞ்சியில் "காமனார் தமக்கும்இவர் மாமனார் அம்மே! (குறத்தி, திரிகூடநாதர் கினைச்சிறப்புக் கூறுதல்)" என்று வருகிறதே, இது பற்றிய புராணக்கதை கேட்ட நினைவில்லை, உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்" என்று நண்பர் சொக்கன் அவர்களைக் கேட்டிருந்தேன்.
அவர் சொன்ன ஊகத்தின் அடிப்படையிலான விளக்கம் இதோ:
காமனின் தந்தை விஷ்ணு, அந்த விஷ்ணுவின் சகோதரி உமை, ஆக காமனுக்கு அத்தை, அந்த உமையின் கணவர் சிவன், ஆகவே, மாமன், மரியாதை கருதி மாமனார்... இப்படிக் கருதலாமா? (மதனை உயிர்ப்பித்ததால் தந்தையாகக்கூடக் கருதலாம் :)). இது ஊகம்தான்
விளக்கமில்லை.
அவர் சொன்ன ஊகத்தின் அடிப்படையிலான விளக்கம் இதோ:
காமனின் தந்தை விஷ்ணு, அந்த விஷ்ணுவின் சகோதரி உமை, ஆக காமனுக்கு அத்தை, அந்த உமையின் கணவர் சிவன், ஆகவே, மாமன், மரியாதை கருதி மாமனார்... இப்படிக் கருதலாமா? (மதனை உயிர்ப்பித்ததால் தந்தையாகக்கூடக் கருதலாம் :)). இது ஊகம்தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக