கொங்கு வட்டார வழக்கில் சீராட்டு என்றால் கோபம். "சீராட்டு வந்து உக்கார்ந்துருக்கா" என்று சொல்வதுண்டு.
சீராட்டு - கோபம்.
சீராட்டி பாராட்டின்னு கேள்விப்பட்டதில்லை? கோபத்துல மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா, வேடிக்கைப் பார்த்துக்கிட்டு போகக்கூடாது, அதுவும் பெண்ணா இருந்தா, சீராட்டணும் (கொஞ்சணும்), இல்லனா பெண் பாவம் பொல்லாதது :).
நோட் பண்ணிக்கோங்க.. நோட் பண்ணிக்கோங்க.
அது நிற்க.
கொஞ்சுதல் என்றால் நிரம்பாப் பேச்சு, சிறிது பேசுதல் (கொஞ்சமாக பேசுதல்).
அதானே கொஞ்சும் போது பேச்சு எதற்கு. பின்னணியில் - "சொல்வது குறைவு, செய்வது அதிகம், செயற்புயல் நானடி" என்று பாடல் கேட்கிறதா. ;)
சீராட்டு - கோபம்.
சீராட்டி பாராட்டின்னு கேள்விப்பட்டதில்லை? கோபத்துல மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா, வேடிக்கைப் பார்த்துக்கிட்டு போகக்கூடாது, அதுவும் பெண்ணா இருந்தா, சீராட்டணும் (கொஞ்சணும்), இல்லனா பெண் பாவம் பொல்லாதது :).
நோட் பண்ணிக்கோங்க.. நோட் பண்ணிக்கோங்க.
அது நிற்க.
கொஞ்சுதல் என்றால் நிரம்பாப் பேச்சு, சிறிது பேசுதல் (கொஞ்சமாக பேசுதல்).
அதானே கொஞ்சும் போது பேச்சு எதற்கு. பின்னணியில் - "சொல்வது குறைவு, செய்வது அதிகம், செயற்புயல் நானடி" என்று பாடல் கேட்கிறதா. ;)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக