"ஒரு ஊர்ல ஒரு ..."
இப்படி நாம் நம் குழந்தைகளுக்கு கதைச் சொல்லும் போது - நாம் ஓர் இலக்கணப் பிழையை நம்மை அறியாமலே நம் குழந்தைகளுக்கு கடத்திவிடுகிறோம்.
//படித்தது
இப்படி நாம் நம் குழந்தைகளுக்கு கதைச் சொல்லும் போது - நாம் ஓர் இலக்கணப் பிழையை நம்மை அறியாமலே நம் குழந்தைகளுக்கு கடத்திவிடுகிறோம்.
//படித்தது
தமிழில் பன்னிரண்டு உயிரெழுத்துகள் உள்ளன. (அ முதல் ஒள முடிய). இவ்வெழுத்துகளுள் ஒன்று ஒரு சொல்லின் முதலெழுத்தாக வந்தால் அச்சொல்லின் முன் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க ஓர் பயன்படுத்த வேண்டும்.
- ஓர் அணில்
- ஓர் இரவு
- ஓர் உலகம்
- ஓர் ஏடு
- ஓர் ஐயம்
என்று காண்க.
உயிரன்றிப் பிற உயிர்மெய் முதலில் வருமானால் ஒரு சேர்க்க வேண்டும்.
(எ-டு) ஒரு வீடு, ஒரு தோட்டம், ஒரு பள்ளி.
This is similar to adding "an" instead of "a" for the words that start with vowels.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக