ஒரு புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் அவர்தம் நண்பரைக் குறிப்பிட்டு நன்றி உரைக்கையில் நண்பரை "உழுவலன்பர்" எனக் குறிப்பிடுகிறார்.
உழுவல் என்றால் இங்கு - இடைவிடாத அன்பு, எழுமையுந் தொடரும் அன்பு என்ற பொருளில் வருகிறது.
எழுமையுந் தொடரும் அன்பினை / இடைவிடாத அன்பினை செலுத்தும் நண்பர் - A friend forever !
உழுவல் என்றால் இங்கு - இடைவிடாத அன்பு, எழுமையுந் தொடரும் அன்பு என்ற பொருளில் வருகிறது.
எழுமையுந் தொடரும் அன்பினை / இடைவிடாத அன்பினை செலுத்தும் நண்பர் - A friend forever !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக