"(பூம்)பாவாய் ஆம்பல் ஆம்பல்"
ஆம்பல் என்றால் அல்லி மலர்ன்னு இந்த பாட்டுக்கு அப்புறம் நமக்கு தெரியும்.
ஆம்பல் என்றால் யானைன்னு கூட ஒரு அர்த்தம் இருக்கு.
ஆம்பல் என்றால் யானைன்னு கூட ஒரு அர்த்தம் இருக்கு.
இப்ப அந்த வரியை "பூ" விடுத்து படிக்கவும். [கவிஞர் பூ போட்டு தப்பித்துக்கொண்டார் ;)]
சிலேடை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக