புதன், 28 அக்டோபர், 2015

திரிகூடராசப்ப கவிராயர் படைத்த நூல்கள்

ஒருவர் ஒரே விசயத்தைப் பற்றி எவ்வளவு தடவை  பேசமுடியும்? பாடமுடியும்?

- ஒன்றைப் பற்றி ஒரே விதமாக அல்ல; விதவிதமாக.

திரிகூடராசப்ப கவிராயர் - இவர் படைத்த நூல்கள்:


  1. திருக்குற்றாலக் குறவஞ்சி
  2. திருக்குற்றலத் தலபுராணம்
  3. திருக்குற்றால மாலை
  4. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
  5. திருக்குற்றால யமக அந்தாதி
  6. திருக்குற்றால நாதர் உலா
  7. திருக்குற்றால ஊடல்
  8. திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை
  9. திருக்குற்றாலக் கோவை
  10. திருக்குற்றாலக் குழல்வாய்மொழி மாலை
  11. திருக்குற்றாலக் கோமளமாலை
  12. திருக்குற்றால வெண்பா அந்தாதி
  13. திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ்
  14. திருக்குற்றால நன்னகர் வெண்பா

உசாத்துணை - https://ta.wikipedia.org/wiki/திரிகூடராசப்பர்

அடேங்கப்பா!  என்னாஆ கற்பனைவளம்யா!

இதுல குறவஞ்சி படித்துக்கொண்டிருக்கிறேன். மற்றவைகளையும், குறிப்பா திருக்குற்றாலச் சிலேடை வெண்பா படிக்க ஆசை, பார்ப்போம், எப்ப முடியுதோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக