ஒருவர் ஒரே விசயத்தைப் பற்றி எவ்வளவு தடவை பேசமுடியும்? பாடமுடியும்?
- ஒன்றைப் பற்றி ஒரே விதமாக அல்ல; விதவிதமாக.
திரிகூடராசப்ப கவிராயர் - இவர் படைத்த நூல்கள்:
- ஒன்றைப் பற்றி ஒரே விதமாக அல்ல; விதவிதமாக.
திரிகூடராசப்ப கவிராயர் - இவர் படைத்த நூல்கள்:
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- திருக்குற்றலத் தலபுராணம்
- திருக்குற்றால மாலை
- திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
- திருக்குற்றால யமக அந்தாதி
- திருக்குற்றால நாதர் உலா
- திருக்குற்றால ஊடல்
- திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை
- திருக்குற்றாலக் கோவை
- திருக்குற்றாலக் குழல்வாய்மொழி மாலை
- திருக்குற்றாலக் கோமளமாலை
- திருக்குற்றால வெண்பா அந்தாதி
- திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ்
- திருக்குற்றால நன்னகர் வெண்பா
உசாத்துணை - https://ta.wikipedia.org/wiki/திரிகூடராசப்பர்
அடேங்கப்பா! என்னாஆ கற்பனைவளம்யா!
இதுல குறவஞ்சி படித்துக்கொண்டிருக்கிறேன். மற்றவைகளையும், குறிப்பா திருக்குற்றாலச் சிலேடை வெண்பா படிக்க ஆசை, பார்ப்போம், எப்ப முடியுதோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக