புதன், 2 நவம்பர், 2016

அழகிய கற்பனை

அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
யானைகள் திங்களைத் தாம் உண்ணும் கவள உருண்டையென எண்ணி அது செல்கின்ற வான்வழியில் போகவிடாமல் தடை செய்யும் 
#### என்னவொரு கற்பனை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக