திங்கள், 31 அக்டோபர், 2016

காதல்! காதல்! காதல்!

"நெற்றி வந்தது கண்ணல்ல சிந்தூர ரேகை பார்"

- நெற்றியிடத்து விளங்குவது (அவரின்) நெற்றிக் கண்ணன்று; (நான்) அணிந்துள்ள சிந்துரப் பொட்டுத்தான் பார்.

### காதல்! காதல்! காதல்!

பன்றி Vs பன்னி

பன்றியை(விலங்கை)  பன்றி என எழுதுவதே மிகச் சரி . அதை பேச்சுத் தமிழில் எழுதுகிறேன் என்று நினைத்துக்கொண்டு பன்னி என்று எழுதினால் அர்த்தம் மாறிவிடும்.

பன்றி - ஒரு விலங்கு.
பன்னி - பத்தினி.